Sunday, December 21, 2008

அன்னை

முதன்முதலில் நான் அழுகையில்

அவள் சிரித்தாள்,

என் வாழ்வில் நான் அழுகையில்

அவள் சிரித்த ஒரே நாள்!

அன்று நான் பிறந்தநாள் ! ! !

No comments: