உன் நினைவுகள் என்னை நெருங்கும் போது,
கற்பனை குதிரை கட்டவிழுந்து ஓடும்,
கவிதைகளால் பல காகிதம் நிறையும்,
கனவுகளால் எந்தன் இரவுகள் கழியும்!
எத்தனை நாள் இப்படியே கற்பனையில் கழிக்க!
என்று வந்து என் கண்ணீரை உன் காலடியில் தெலிக்க!
என் மனமும் எப்போதும் உன்னையே நினைக்க.
உன்னை விட்டு ஏன் வந்தேன்
இங்கு நான் தனிமையில் தவிக்க?
Monday, March 02, 2009
தனிமை
Posted by
All Dimensions
at
4:25 pm
3
comments
Labels: kavithai
Subscribe to:
Posts (Atom)