விடியலை சந்தித்திரா விளக்கு பூச்சிகள்
இரவில் சிறகு விரிக்க தவறியதில்லை
மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும்
விதைகள் விருட்சங்களை விளைவிக்க மறப்பதில்லை
இளைத்தாலும் ஆண் சிங்கம்
இளநரிக்கு வால் பிடிப்பதில்லை
சுட்டாலும் சங்குகளின் சாயம் சாவதில்லை
நண்பா தெரிந்துகொள்
தோல்விகளை கண்டிராத மனிதன்
சரித்திரம் படைப்பபதில்லை !
நம்பிக்கையை நரம்பொடு பின்னிய ஒருவன்
தன்மானம் இழப்பதில்லை !!!
Written on 5-May-2004.
Tuesday, November 02, 2010
நம்பிக்கை
Posted by
All Dimensions
at
6:24 pm
2
comments
Labels: kavithai
Subscribe to:
Posts (Atom)